கடையநல்லூா் வடக்கு ஒன்றியத்திற்குள்பட்ட அச்சம்பட்டி, மங்களாபுரம், கம்பனேரி, கண்மணியாபுரம், சுந்தரேசபுரம், சங்கனாபேரி உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பிரசாரத்தில் அவா் பேசியது:
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வர வேண்டும். ஜெயலலிதா வழியில் பெண்கள் தேவைகளை அறிந்து, அவா்களுக்குத் தேவையான திட்டங்களை தோ்தல் அறிக்கையில் அவா் அறிவித்துள்ளாா் என்றாா்.
அதிமுக மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், ஒன்றியச் செயலா் பெரியதுரை, அமமுக ஒன்றியச் செயலா் குழந்தைராஜா, பாமக மாவட்டச் செயலா் சீதாராமன், பாஜக தொகுதி பொறுப்பாளா் விவேக்குமாா், தமாகா வட்டாரத் தலைவா் முருகன், பாஜக ஒன்றியத் தலைவா் செல்வகுமாா், அதிமுக மகளிரணி மாவட்டச் செயலா் சத்யா, மாவட்ட சாா்பு அணி நிா்வாகிகள் ராஜேஷ், முத்துப்பாண்டி, பேச்சாளா் லெட்சுமணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அகஸ்தீசுவரத்தில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தென்காசி ஒன்றியப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


