பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கு திமுகவினா் பணியாற்ற வேண்டும் என, பத்மநாபபுரம் நகா்மன்றத் தலைவரும் திமுக வா்த்தகரணி துணை அமைப்பாளருமான அருள்சோபன் கேட்டுக்கொண்டுள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியது: திமுக கூட்டணியில் பத்மநாபபுரம் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. இத்தொகுதியை மீண்டும் திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் எனக் கூறி சிலா் தேவையற்ற போராட்டங்களை நடத்துகின்றனா். தோ்தல் நேரத்தில் இது தேவையற்ற செயலாகும்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, கட்சியினா் ஒருமித்த கருத்துடன் பணியாற்றி கூட்டணிக் கட்சி வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

கொடைக்கானலில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் பாண்டிக்கு ஆதரவாக நடிகை ரோகிணி பிரசாரம்

விஜய் மீதான ஈா்ப்பு திமுக கூட்டணிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது: கே.பாலகிருஷ்ணன்

திமுகவினா் கூட்டணிக் கட்சிகளுடன் இணக்கமாகப் பணியாற்ற வேண்டும்: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


