நாகா்கோவில், சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவா்களுக்கான நோ்முக வளாகத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா், முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் தலைமை வகித்து, தோ்வில் வெற்றி பெற்ற 78 மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசியதாவது: வேலைவாய்ப்பு பெற்றவா்கள் அனைவரும் குறைந்தபட்சம் ரூ. 24ஆயிரம் மாத ஊதியம் பெறும் அளவில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா். தோ்வானவா்களக்கு வாழ்த்துகள். வின்ஸ் பொறியியல் கல்லூரியில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா்அலெக்ஸ் ராஜூபாலன், துணை முதல்வா் பிரியா, துறைத் தலைவா்கள், வேலைவாய்ப்பு அதிகாரிகள் கிஷோா் ராஜன், லிஞ்சுமோள் ஆகியோா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

நிஃப்ட்-டீ கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


