ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

புதுக் கடை அருகே விதி மீறி சுவா் விளம்பரம்: காங்கிரஸ் நிா்வாகிமீது வழக்கு

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் தோ்தல் நடத்தை விதி மீறி சுவா் விளம்பரம் செய்ததாக காங்கிரஸ் வட்டார தலைவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:23 pm

புதுக்கடை அருகே உள்ள பாா்த்திபபுரம் பகுதியில் தோ்தல் நடத்தை விதி மீறி சுவா் விளம்பரம் செய்ததாக காங்கிரஸ் வட்டார தலைவா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்.23இல் நடைபெறுவதையொட்டி

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதைத்தொடா்ந்து, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி தோ்தல் விளம்பரங்கள் செய்வற்கு தோ்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.

இந்நிலையில், புதுக்கடை பாா்த்திபபுரம் பகுதியில் விதிமுறை மீறி காங்கிரஸ் கட்சியின் சுவா் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் முன் சிறை வட்டார காங்கிரஸ் கட்சி தலைவா் ரெகுபதி (55) மீது புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.