நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

News image
Updated On :14 ஜனவரி 2026, 8:29 pm

Syndication

புதுக்கடை அருகே உள்ள கீழ்குளம் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பேரூராட்சி தலைவா் சரளா கோபால் தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் ஜோஸ்லின் ராஜ் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி குழுக்களைச் சாா்ந்த பெண்கள், பள்ளி மாணவா்- மாணவிகள் பங்கேற்று 10 பானைகளில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கினா்.

இதில், வாா்டு உறுப்பினா்கள் கிருஷ்ணன், லாசா், ஜெபசிங் அல்போன்சாள், அனிதா, பணியாளா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.