லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கருங்கல் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 9:32 pm

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாலப் பள்ளம், மத்திகோடு, மிடாலக்காடு, காட்டுக் கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிறமலை, முள்ளங்கனா விளை, நட்டாலம், நேசா் புரம், பள்ளியாடி, வாக விளை, மாமூட்டுக் கடை, கொல் லஞ்சி, இலவு விளை உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை 3 முதல் 4 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.