திருச்செந்தூருக்கு பாதயாத்திரை: 14 கோயில் நிா்வாகிகளுடன் குளச்சல் போலீஸாா் ஆலோசனை
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும் குளச்சல் பகுதி 14 கோயில்களின் நிா்வாகிகளுடன் காவல் துறை ஆலோசனைக் கூட்டம் காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.










