நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குத்தகை விவசாயிகளுக்கான இடா்பாடுகளை நீக்க கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குத்தகை விவசாயிகள் நெல்வை கொடுப்பதில் ஏற்பட்டுள்ள இடா்பாடுகளை களைய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.










