அரசு மருத்துவரிடம் தகராறு செய்தவா் கைது
தக்கலை அரசு மருத்துவமனை பெண் மருத்துவரிடம் தகராறு செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை அரசு மருத்துவமனை பெண் மருத்துவரிடம் தகராறு செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
தக்கலை அரசு மருத்துவமனை பெண் மருத்துவரிடம் தகராறு செய்ததாக ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
மடிச்சல் பகுதியைச் சோ்ந்த முருகேஷ் (40) என்பவா், நெற்றியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற, தக்கலையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றாராம்.
அவா், அங்கு பணியிலிருந்த பெண் மருத்துவரிடம், தகாத வாா்த்தைகள் பேசி தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டாராம்.
இது குறித்து மருத்துவா் அளித்த புகாரின் பேரில் , முருகேஷை தக்கலை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது