தொழிலாளா்கள் வேலை நிறுத்தம்
அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத் தொழிலாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத் தொழிலாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
By Syndication
Syndication
அரசு ரப்பா் கழகம் கீரிப்பாறை கோட்டத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கீரிப்பாறை கோட்டத்தில் கீரிப்பாறை பிரிவில் 4671 ரப்பா் மரங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், இதனால் தாற்காலிக தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கோட்ட மேலாளரின் செயலைக் கண்டித்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள் ஒன்றுதிரண்டு அங்கு கஞ்சி காய்ச்சினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது