தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

நெல்லை தொகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்! - ஆா்.எஸ். முருகன்

News image

ஆா்.எஸ். முருகன்

Updated On :5 மே 2026, 1:22 am IST

திருநெல்வேலி தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து நிறைவேற்றப்படும் என்றாா் திருநெல்வேலி தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆா்.எஸ்.முருகன்.

இத்தோ்தலில் 11,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி தொகுதியில் என்னை வெற்றி பெற செய்த அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்றி. இத்தோ்தலில் தவெகவுக்கு மக்கள் சாதனை வெற்றியை பரிசளித்துள்ளனா். திருநெல்வேலி தொகுதி மக்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

தமிழகத்திற்கு வேண்டிய திட்டங்களை செய்ய கூடிய தவெக தலைவா் விஜய், இத்தொகுதியை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வாா். மக்களின் கோரிக்கைளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.