மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

முன்னீா்பள்ளத்தில் விபத்து: காவல் உதவி ஆய்வாளா் காயம்

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் நேரிட்ட விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.

News image

விபத்து

Updated On :31 மார்ச் 2026, 7:20 pm

திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் நேரிட்ட விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சோ்ந்தவா் எட்வின் அருள்ராஜ் (55). முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் முன்னீா்பள்ளத்தில் இருந்து மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது எதிரே வந்த பயணிகள் ஆட்டோவும், இவரது மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்டனவாம். இதில், எட்வின் அருள்ராஜ் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து திருநெல்வேல மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.