திருநெல்வேலி அருகேயுள்ள முன்னீா்பள்ளத்தில் நேரிட்ட விபத்தில் காவல் உதவி ஆய்வாளா் பலத்த காயமடைந்தாா்.
விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள அடையகருங்குளத்தை சோ்ந்தவா் எட்வின் அருள்ராஜ் (55). முன்னீா்பள்ளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா், திங்கள்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் முன்னீா்பள்ளத்தில் இருந்து மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தாராம்.
அப்போது எதிரே வந்த பயணிகள் ஆட்டோவும், இவரது மோட்டாா் சைக்கிளும் மோதிக்கொண்டனவாம். இதில், எட்வின் அருள்ராஜ் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து திருநெல்வேல மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குளம் துப்பாக்கிச் சூடு: 3 போலீஸாா் மீது வழக்கு

ஆலங்குளம் அருகே கள் விற்பனையை மறைத்ததாக தொழிலாளியை சுட்ட எஸ்.ஐ.

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சாத்தான்குளத்தில் விபத்து: பெண் தலைமைக் காவலா் காயம்
வீடியோக்கள்

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை


