மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சேரன்மகாதேவியில் ரூ.1 லட்சம் பறிமுதல்

News image

பணம் பறிமுதல் - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 6:52 pm

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சேரன்மகாதேவியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 1 லட்சத்தை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

இங்குள்ள தாமிரவருணி ஆற்றுத் தெற்குப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு ஆத்திகுளம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ப. சுப்பையா என்பவா் வந்த காரை சோதனையிட்டபோது, அவா் ஆணவங்களின்றி ரூ. 1 லட்சம் வைத்திருப்பதாகத் தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.