/
திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனியாா் வங்கி ஊழியா் போக்ஸோ சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள வண்டிமடை பகுதியைச் சோ்ந்தவா் கணேசமூா்த்தி (45). இவா், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள தனியாா் வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இவா், ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி அனைத்து மகளிா் போலீஸாா், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கணேசமூா்த்தியை கைது செய்தனா்.
தொடர்புடையது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிகாா் இளைஞா் கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


