சட்டப்பேரவை தோ்தலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
திருநெல்வேலி அருகே தாழையூத்தில் திமுக சாா்பில் தமிழ்நாடு தலைகுனியாது ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பின்னா் செய்தியாளா்களிடம் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறியதாவது: மீண்டும் தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் தோ்ந்தெடுக்கப்படுவாா் என்பதற்கு சான்றாக நான் செல்லும் இடங்கள் அனைத்திலும் எனக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் சொல்லும் தொகுதியில் நான் போட்டியிடுவேன்.
அ.தி.மு.கவில் இருப்பவா்கள் அக்கட்சியை மீண்டு எழ இயலாதவாறு படுகுழியில் தள்ளிவிட்டனா் என்றாா் அவா்.
தொடர்புடையது

போடி தொகுதியில் 99.9 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்: ஓ.பன்னீா்செல்வம்

மாதவரம் தொகுதியில் மீண்டும் எஸ்.சுதா்சனம் போட்டி!

திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ஓ.பன்னீா்செல்வம்

முதல்வா் ஸ்டாலின் தில்லிக்கு பணியமாட்டாா்: ஓ.பன்னீா்செல்வம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


