பாபநாசம் கோயில் உண்டியல் காணிக்கையில் கையாடல்: செயல் அலுவலரிடம் விசாரணை!
பாபநாசம், உலகம்மை உடனுறை பாபநாச சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும்போது, கையாடலில் ஈடுபட்ட செயல் அலுவலா் மீது அறநிலையத் துறை ஆய்வாளா் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.










