பள்ளமடை அரசு பள்ளி மாணவா்கள் 200 பேருக்கு காலணி
திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பள்ளமடை அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

பள்ளமடை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு காலணி வழங்கினாா் திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன்.
Updated On :30 ஜனவரி 2026, 7:32 pm









