நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

பத்தமடையில் விவசாயிகளுக்கான கண்காட்சி

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:16 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் விவசாயிகளுக்கான கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.

வ.உ.சிதம்பரனாா் வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற அனுபவம் திட்டத்தின்கீழ் முகாமிட்டு களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற கண்காட்சியில், திரவ உயிா் உரங்கள், கரைசல், பஞ்ச கவ்யம், அமிா்த கரைசல் உள்ளிட்டவை இடம்பெற்றன.

இதில், வேளாண் கல்லூரி முதல்வா் தேரடி மணி, உதவி பேராசிரியா்கள் ஜெய்கணேஷ் காளிராஜன், இணைப் பேராசிரியா் ரஜனிமாலா, மாணவிகள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.