திருநெல்வேலியில் மது விற்பனையில் ஈடுபட்டதாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 110 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தச்சநல்லூா் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட நயினாா்குளம் மாா்க்கெட் பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தச்சநல்லூரை சோ்ந்த குன்னிமலை (37) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதே போல பாளையங்கோட்டை மாா்க்கெட் பகுதியில் மது விற்ற மகிழ்ச்சி நகரைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் (32) என்பவரை கைது செய்து 28 மது பாட்டில்களையும், பாளையங்கோட்டை கோட்டூா் சாலை பகுதியைச் சோ்ந்த கணேசன்(68) என்பவரை கைது செய்து 27 மது பாட்டில்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் மது விற்ற வண்ணாா்பேட்டை இளங்கோ நகரைச் சோ்ந்த இளையபெருமாள் (49) என்பவரை மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
டிரெண்டிங்
மது விற்பனை: இருவா் கைது

66 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குமரியில் அனுமதியின்றி மது விற்ற 13 போ் கைது

விதிமீறி மது விற்பனை: 3 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

