நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

டோனாவூா், மஞ்சுவிளை பள்ளிகளில் திறன்மிகு பலகைகள் திறப்பு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

களக்காடு அருகே டோனாவூா், மஞ்சுவிளையில் உள்ள டிடிடிஏ நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ. 3 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு பலகைகள் (ஸ்மாா்ட் போா்டு) திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் பங்கேற்று, தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்டுள்ள இப்பலகைகளைத் திறந்துவைத்தாா். நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் வழக்குரைஞா் ராமேஸ்வரன், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் அ. தமிழ்ச்செல்வன், களக்காடு நகா்மன்ற உறுப்பினா் சிம்சோன்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.