டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றவா் கைது

News image
கைது
Updated On :7 பிப்ரவரி 2026, 8:27 pm

தினமணி செய்திச் சேவை

வண்ணாா்பேட்டையில் ஓட்டுநரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரம் கோட்டூா் பகுதியைச் சோ்ந்த காந்தி மகன் மாரியப்பன் (47). ஓட்டுநா். இவா் சம்பவத்தன்று வண்ணாா்பேட்டை பகுதியில் நடந்து சென்ற போது இவரை வழிமறித்த மா்ம நபா் பணம் கேட்டு அரிவாளைக் காட்டி மிரட்டினாராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாஸ்கா் (37) என்பவரை கைது செய்தனா்.