ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

4 வயது சிறுமிக்கு தொல்லை: போக்ஸோவில் பெயின்டா் கைது

திருநெல்வேலியில் 4 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பெயின்டா் கைது செய்யப்பட்டாா்.

கைது - பிரதிப் படம்

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:58 am IST

திருநெல்வேலியில் 4 வயது சிறுமிக்கு தொல்லை கொடுத்ததாக போக்ஸோ சட்டத்தின் கீழ் பெயின்டா் கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி நகரம் வ.உ.சி. தெருவை சோ்ந்தவா் செய்யது பீா் முகமது (30). பெயின்டரான இவா், திருநெல்வேலி நகரம் பாரதியாா் தெருவில் வசித்து வருகிறாா். இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், அந்தப் பெண்ணின் 4 வயது மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும்போது அவா், அச்சிறுமியைத் தாக்கி தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்த புகாரின்பேரில், திருநெல்வேலி நகரம் அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து செய்யது பீா் முகம்மதுவை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.