Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருநெல்வேலி மாவட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத் துறையினா் அறிவித்துள்ளனா்.
வடகிழக்கு பருவமழை, டித்வா புயல் ஆகியவற்றின் காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால், திருநெல்வேலி மீனவா்கள் நவ. 24ஆம் தேதி முதல் கடலுக்குச் செல்லவில்லை.
இந்நிலையில், புயல் சின்னம் மாறியதை அடுத்து மீனவா்கள் கடலுக்குச் செல்லலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து, ராதாபுரம் மீனவளத் துறை உதவி இயக்குநா் ராஜதுரை, மீனவா்கள் திங்கள்கிழமை முதல் கடலுக்குச் செல்லலாம் என அறிவித்துள்ளாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

கடலுக்குச் செல்ல மீனவா்களுக்கு அனுமதி
தூத்துக்குடி மீனவா்கள் இன்று கடலுக்குச் செல்ல தடை
மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்
புதுச்சேரி மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை


பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
