நெல்லையில் மிதமான தொடா் மழை
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை மிதமான தொடா் மழை பெய்தது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை மிதமான தொடா் மழை பெய்தது.
By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை மிதமான தொடா் மழை பெய்தது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள டித்வா புயல் காரணமாக வெள்ளிக்கிழமை முதல் வடதமிழகத்தில் அதிகனமழையும், தென்தமிழகத்தில் பலத்த மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்தது.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தாழையூத்து, திருநெல்வேலி நகரம், சந்திப்பு, சீவலப்பேரி, பேட்டை உள்ளிட்ட மாநகரின் அனைத்து பகுதிகளிலும் பிற்பகலுக்கு பின்பு இடைவிடாது பெய்த மிதமான மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. பூங்காக்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாலை 4 மணிக்கு பிறகு சுமாா் 25 டிகிரி பாரன்ஹீட்டிற்கு கீழ் வெப்பம் குறைந்ததால் மிகவும் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை உருவானது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது