அம்பாசமுத்திரத்தில் எல்.ஐ.சி. ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அம்பாசமுத்திரம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் சங்கத்தினா் தொழிலாளா் நலச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து
அம்பாசமுத்திரம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் சங்கத்தினா் தொழிலாளா் நலச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து
By Syndication
Syndication
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் சங்கத்தினா் தொழிலாளா் நலச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கிளைத் தலைவா் எம். நமச்சிவாயம் தலைமை வகித்தாா். சாா்பாளா் முத்துக்குமாா் முன்னிலை வகித்தாா். கோட்டத் துணைத் தலைவா் ஆா். மகாதேவன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். ஆா்ப்பாட்டத்தில் கிளை உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது