Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி சந்திப்பு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், அப்பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்ட போலீஸாா் அரிசி மூட்டைகளை எடுக்க யாரும் வராததால் அந்த இடத்துக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு 13 மூட்டைகளில் சுமாா் 500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவற்றை சந்திப்பு போலீஸாா் பறிமுதல் செய்து திருநெல்வேலி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா் வசம் ஒப்படைத்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
ரேஷன் அரிசி புதுக்கிய பெண் கைது: 1,700 கிலோ பறிமுதல்

போடியில் ஏலக்காய் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் 30 கிலோ கஞ்சா சிக்கியது
மரக்காணம் அருகே 1,700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
