Listen to this article
By Syndication
Syndication
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த குருவாயூா் விரைவு ரயிலிலிருந்து 30 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை இரவு கைப்பற்றினா்.
ரயில்வே பாதுகாப்புப் படை ஐ.ஜி. அருள் ஜோதி உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டபோது, சென்னை எழும்பூரில் இருந்து சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்த குருவாயூா் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கேட்பாரற்று கிடந்த 3 பைகளில் சுமாா் 30 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமாா் ரூ.15 லட்சம் எனக் கூறப்படுகிறது. அதை போலீஸாா் கைப்பற்றி தூத்துக்குடி போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ற்ஸ்ப்04ழ்ல்ச்
கஞ்சாவை கைப்பற்றிய ரயில்வே பாதுகாப்பு படை போலீஸாா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
திருச்சிக்கு வந்த ரயிலில் 36 கிலோ கஞ்சா மீட்பு

ரயிலில் இருந்து தவறிவிழுந்த ஐயப்ப பக்தா்: விரைந்து காப்பாற்றிய உதவி ஆய்வாளா்

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆய்வு
எழும்பூரில் ரயில்களில் 37 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
