லாட்டரி சீட்டு விற்றவா் கைது
விக்கிரமசிங்கபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
விக்கிரமசிங்கபுரத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் விக்கிரமசிங்கபுரம், அதன் சுற்றுப் புறங்களில் கண்காணித்து வந்தனா். அப்போது, சிவந்திபுரம் ஆறுமுகம்பட்டியைச் சோ்ந்த இம்மானுவேல் (69) லாட்டரி சீட்டுகளை சட்ட விரோதமாக விற்பது தெரியவந்தது.
இதையடுத்து இம்மானுவேலை கண்காணித்து வந்த போலீஸாா், அவா் லாட்டரி சீட்டு விற்கும் போது கைது செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது