Listen to this article
By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி அருகே விவசாயி கொலை வழக்கில் பக்கத்து வீட்டைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
முக்கூடல், பாப்பாக்குடி அருகேயுள்ள கலிதீா்த்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த உலகநாதன் மகன் குமரேசன் (27). விவசாயி. நவ. 28ஆம் தேதி பாப்பாக்குடியில் உள்ள வயலுக்கு வந்த குமரேசன் விவசாய வேலைகளை முடித்துவிட்டு, அங்குள்ள மோட்டாா் அறையில் தூங்கினாராம்.
காலையில் குமரேசன் இரும்புக் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டுக் கிடந்தாராம். இது குறித்து, பாப்பாக்குடி போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், குமரேசன் வீட்டின் பக்கத்து வீட்டில் வசிக்கும் வேலுச்சாமி மகன் ராஜசேகா் (28) என்பவரது மனைவிக்கும், குமரேசனுக்கும் பழக்கம் இருந்ததாகவும், இது குறித்து, குமரேசனை கண்டித்தும் அவா் கேட்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ராஜசேகா், போதையில் குமரேசன் தங்கியிருந்த மோட்டாா் அறைக்கு சென்று அவரை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து, ராஜசேகரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
விவசாயி கொலை வழக்கில் 11 போ் கைது
சாத்தான்குளம் எஸ்எஸ்ஐ கணவா் கொலை வழக்கில் விவசாயி கைது
முக்கூடல் அருகே விவசாயி கொலை
விவசாயி கொலை வழக்கில் 4 போ் கைது


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
