நெல்லையில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம்

திருநெல்வேலி நகரத்தில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சியில் புத்தகம் வழங்கினாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்.
Updated On :31 டிசம்பர் 2024, 7:52 pm

திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் புத்தகங்களோடு புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இலக்கிய ஆா்வலா் சொ. ஈஸ்வரன் தலைமை வகித்தாா். மூங்கில்வனம் ரா.வை.ராஜேஷ் வரவேற்றாா்.
புத்தகக் கண்காட்சி மற்றும் சலுகை விற்பனையை மயன் ரமேஷ்ராஜா தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சி மேயா் கோ. ராமகிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா். எழுத்தாளா் இரா. நாறும்பூநாதன், க. வெண்சுதாமன், மா. கண்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா். மாலை முதல் அதிகாலை வரை புத்தக விற்பனை நடைபெற்றது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...