நெல்லை சுந்தரனார் பல்கலை.யில் பட்டமளிப்பு விழா நடத்துவதில் சிக்கல் நீடிப்பு!
திருநெல்வேலி, டிச. 29: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருநெல்வேலி, தூத்துக









