"கார்பைடு' கற்களால் விஷமாகும் மாம்பழங்கள் நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்
திருநெல்வேலி, ஜூன் 10: திருநெல்வேலி மாநகர் பகுதியில் விற்கப்படும் மாம்பழங்களில் பெரும்பாலானவை கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படுவதால், மக்களின் உடல்நிலை பாதிக்கும் அபாய நிலை ஏற்பட










