தாமிரபரணி தண்ணீர் விவசாயத்திற்கா, தொழிற்சாலைக்கா?
திருநெல்வேலி, டிச. 12: தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட விளைநிலங்கள் பாதிப்பட










