/

முதல்​வர் கரு​ணா​நி​தி​யின் பெற்​றோர் சிலை அமைந்​துள்ள ​ ராதா​பு​ரம் பஸ்​நி​லைய நிலத்​திற்கு ரூ. 2.82 லட்​சம் பாக்கி

திரு நெல்வேலி, டிச. 7: திரு நெல்வேலி மாவட் டம் ராதா பு ரத் தில் கட் டப் பட் டுள்ள புதிய பஸ் நி லை யத் திற் கான நிலத் தைக் கொடுத்த வகை யில் பாக் கித் தொகை ரூ.2.82 லட் சத்தை உடனே செலுத்த வேண் டும் என ஊர

News image
Updated On :25 டிசம்பர் 2023, 4:34 pm

ப. இசக்கி

திரு நெல்வேலி, டிச. 7: திரு நெல்வேலி மாவட் டம் ராதா பு ரத் தில் கட் டப் பட் டுள்ள புதிய பஸ் நி லை யத் திற் கான நிலத் தைக் கொடுத்த வகை யில் பாக் கித்

தொகை ரூ.2.82 லட் சத்தை உடனே செலுத்த வேண் டும் என ஊராட் சிக்கு இந்து சமய அற நி லை யத் துறை சார் பில் நோட் டீஸ் அனுப் பப் பட் டுள் ளது.

பாக் கித் தொகை செலுத் தப் ப டா த தால் அந்த நிலம் இது வரை ஊராட் சிக்கு ஆவ ணப் பதி வும் செய்து மாற் றம் செய் யப் ப ட வில்லை என இந்து சமய அற நி லை யத் துறை வட் டா ரங் கள் திங் கள் கி ழமை தெரி வித் தன.

ராதா பு ரத் தில் புதிய பஸ் நி லை யம் கட் டு வ தற் காக அத் தொகுதி எம்.எல்.ஏ.

மு. அப் பாவு முயற்சி மேற் கொண் டார்.

   பஸ் நி லை யம் கட் டு வ தற்கு அரசு புறம் போக்கு நிலம் எது வும் இல் லா த தால் அங் குள்ள கல் யாணி அம் மன் கோயில் நிலம் தேர்வு செய் யப் பட் டது. அந்த நிலத்தை ஊராட் சிக்கு அளிக்க இந்து சமய அற நி லை யத் துறை ஒப் புக் கொண்டு 2000 ஆம் ஆண்டு அர சாணை வெளி யி டப் பட் டது.

இந்து சமய அற நி லை யத் துறை நிலத்தை இதர துறை க ளுக்கு கொடுப் ப தென் றால் சந்தை மதிப் பில் பணம் செலுத் தி தான் பெற வேண் டும் என் பது விதி முறை. அதன் படி, பஸ் நி லை யம் கட் டத் தேவை யான 90 சென்ட் நிலத் திற்கு சந்தை மதிப் பைக் கணக் கிட்டு இந்து சமய அற நி லை யத் துறை கேட் ட போது அந்த தொகை அதி கம் என அப் பாவு தரப் பில் தெரி விக் கப் பட் டது.

   பல் வேறு முயற் சி க ளுக் குப் பின் னர் அந் தத் தொகை குறைக் கப் பட்டு சுமார் ரூ.4.70 லட் சம் என நிர் ண யம் செய் யப் பட்டு 2007 ஆம் ஆண்டு ஊராட்சி சார் பில் இந்து சமய அற நி லை யத் துறைக்கு பணம் செலுத் தப் பட் டது.

  அந்த தொகையை அப் பாவு

எம்.எல்.ஏ. தனது சொந் தப் பணத் தில் இ ருந்து அளித் த தா கக் கூறி சுவ ரொட் டி கள் ஒட் டப் பட் டன.

  அந்த நிலத் தில் அரசு நிதி ரூ. 72 லட் சத் தில் பஸ் நி லை யம் கட் டப் பட்டு அங்கு முதல் வர் கரு ணா நி தி யின் பெற் றோர் முத் து வே லர்- அஞ் சு கம் அம் மை யார் சிலை க ளை யும் அப் பாவு எம்.எல்.ஏ. நிறு வி னார்.

  பஸ் நி லை யம் கட் டப் பட் டுள்ள கோயில் நிலம், காம ரா ஜர் திடல் என அழைக் கப் பட் ட தா க வும், அதில் தற் போது கட் டப் பட் டுள்ள புதிய பஸ் நி லை யத் திற்கு காம ரா ஜர் பெயர் சூட்ட வேண் டும் என் றும், அங்கு காம ரா ஜர், கக் கன் சிலை களை அமைக்க வேண் டும் என் றும் கோரி காங் கி ரஸ் கட் சி யி னர் தொடர் போராட் டங் களை நடத் தி னர்.

   இந்த போராட் டத் தின் எதி ரொ லி யாக, பஸ் நி லைய திறப்பு விழா வின் போது தனது தாத்தா- பாட்டி சிலை க ளைத் திறந்து வைக் கா ம லேயே சென் று விட் டார் துணை முதல் வர் மு.க. ஸ்டா லின். பின் னர், அந்த சிலை களை ஊராட் சித் தலை வர் திறந்து வைத் தார்.

   இத் தனை சிக் கல் கள் நிறைந்த ராதா பு ரம் புதிய பஸ் நி லை யப் பிரச்னை அத் தோடு முடிந் ததா என் றால் இல்லை. இப் போது அந்த நிலத் திற் கான கிர யத் தொகை யில் பாக்கி இருப் ப தா க வும், பாக் கித் தொ கை யைச் செலுத் தி னால் மட் டுமே நிலத்தை ஊராட் சி யின் பெய ருக் குப் பதிவு செய்து கொடுக்க முடி யும் என் றும் இந்து அற நி லை யத் துறை யி னர் தெரி விக் கின் ற னர்.

2007 ஆம் ஆண்டு சுமார் ரூ. 4.70 லட் சம் செலுத் தப் பட்டு பஸ் நி லைய கட் டு மா னப் பணி கள் தொடங் கப் பட் டன.

  இப் போது பஸ் நி லை யம் கட்டி திறக் கப் பட்டு பயன் பாட் டுக்கு வந் துள் ளது. முதல் வ ரின் பெற் றோர் சிலை க ளும் திறக் கப் பட் டுள் ளன.

"கோயில் நிலத்தை ஊராட் சிக் குக் கொடுக்க அரசு ஆணை யிட் டது 2000 ஆம் ஆண்டு. ஆனால் அதை ஊராட்சி ஏற் றுக் கொண்டு பணத் தைச் செலுத் தி யது 2007 ஆம் ஆண்டு.

  இடைப் பட்ட 7 ஆண்டு காலத் திற் கான வட் டித் தொகை ரூ. 2.82 லட் சத் தைச் செலுத்த வேண் டும். அப் போ து தான் நிலத்தை ஊராட் சிக்கு ஆவ ணப் பதிவு செய்து கொடுக்க முடி யும். அதற் காக ஊராட் சிக்கு நோட் டீஸ் அனுப் பப் பட் டுள் ளது. பாக் கிப் பணத் தைச் செலுத் தா த வரை அது கோயில் நில மா கத் தான் இருக் கும்' என இந்து சமய அற நி லை யத் துறை யி னர் தெரி வித் த னர்.      இப் போது இந்த பாக் கிப் ப ணத்தை யார் செலுத் து வது என்ற கேள்வி எழுந் துள் ளது.

     நிலத் திற்கு ரூ. 4.70 லட் சம் சொந் தப் பணத்தை கொடுத் த தாக கூறும் அப் பாவு பாக் கித் தொகை ரூ. 2.82 லட் சத் தை யும் செலுத் து வாரா அல் லது ஊராட்சி செலுத் துமா அல் லது "அவ் வ ள வு தான்' என கணக்கு முடிக் கப் ப டுமா என்ற கேள்வி எழுந் துள் ளது.

"ஊராட்சி நிதி யில் இருந்து அவ் வ ளவு தொகையை செலுத்த முடி யாது. அதற்கு அர சின் அனு மதி தேவை. பாக் கித் தொகையை அப் பாவு எம்.எல்.ஏ.தான் செலுத்த வேண் டும். அந்த தொகை யைக் குறைக்க அவர் பேச் சு வார்த்த நடத்தி வரு கி றார்' என் றார் ராதா பு ரம் ஊராட் சித் தலை வர் சிவக் கு மார் சிவ பா லன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.