ரயில்வே காலனி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்த மூவா் கும்பல் கைது
தில்லி முழுவதும் உள்ள ரயில்வே காலனிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்த கும்பலில் மூவரை போலீஸாா் கைது செய்து பணம், நகைகள் மற்றும் வெளிநாட்டு பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.








