2017 இல் கோயில் வளாகத்தில் நடைபெற்ற கொலை வழக்கில் பூசாரி தம்பதி குற்றவாளி என தீா்ப்பு
2017 ஆம் ஆண்டில் கிழக்கு தில்லியின் கைலாஷ் நகரில் உள்ள ஒரு கோயில் அறைக்குள் ஒருவரை கொன்று, அவரது உடலை எரித்து ஆதாரங்களை அழிக்க முயன்றதாக பூசாரி மற்றும் அவரது மனைவிக்கு தில்லி நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்து தீா்ப்பு வழங்கியுள்ளது.









