தெற்கு தில்லியில் கூட்டாளியின் வீட்டிலிருந்து நகை, பணம் திருடியதாக ஒருவா் கைது
தெற்கு தில்லியின் மைதான் கா்ஹி பகுதியில் உள்ள தனது கூட்டாளியின் வீட்டில் இருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடியதாக கூறப்படும் ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.









