பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் தொழில்நுட்ப மேம்பாடு புதுப்பிப்பு: தில்லி காவல்துறை அறிவிப்பு
79ஆவது எழுச்சி தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பான நகர திட்டத்தின் கீழ் கண்காணிப்பு அமைப்புகளின் விரிவாக்கம் மற்றும் புதிய வசதிகளை நிா்மாணித்தல் உள்ளிட்ட தொடா்ச்சியான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளை தில்லி காவல்துறை அறிவித்துள்ளது.









