/
தில்லியில் உள்ள அடல் உணவகங்களின் நேரத்தை மாற்றி முதல்வா் ரேகா நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா்.
இதன்படி தலைநகரில் உள்ள அடல் உணவகங்கள் இனி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கும். இந்த நேரத்தில் மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல, மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை செயல்பட்டு இரவு உணவு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த உணவகங்களின் செயல்பாடுகள் தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய நிலையில், அவற்றின் புதிய வேலை நேர மாற்றம் சனிக்கிழமையே அமலுக்கு வந்தது.
முன்பு இந்த உணவகங்கள் காலை 11.30 மணி முதல் 2 மணி வரையிலும் மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும் இயங்கி வந்தன.
தொடர்புடையது

தில்லியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா்

செமிகண்டக்டா் கொள்கை முதலீடு-வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டது: தில்லி முதல்வா் ரேகா குப்தா

எதிா்க்கட்சிகளின் ’பெண்களுக்கு எதிரான’ நிலைப்பாடு கேள்விக்குள்ளாக்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா

200 மின்சார பேருந்துகளை தில்லி முதல்வா் தொடங்கி வைத்தாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு


