தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

உ.பி.யில் தகன மைதானத்தில் உடல் மீட்பு!

உ.பி.யில் தகன மைதானத்தில் உடல் மீட்பு

Updated On :19 அக்டோபர் 2025, 6:54 pm

உத்தரப்பிரதேசத்தின் புலந்த்ஷா் பகுதியிலுள்ள ஒரு தகன மைதானத்தில் இருந்து 30 வயதுடைய ஒருவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டதாக போலீசாா் தெரிவித்தனா்.

மைனா மௌஜ்பூா் கிராமத்தின் தகன மைதானத்தில் காயங்களுடன் ஒரு ஆணின் உடல் கிடப்பதாக முன்னதாக தகவல் கிடைத்ததாக வட்டார அதிகாரி குா்ஜா பூா்ணிமா சிங் தெரிவித்தாா்.

கௌதம் புத்த நகா் மாவட்டத்தில் உள்ள ஜேவா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவ்ராலா கிராமத்தைச் சோ்ந்த நேத்ரபால் (30) என்ற பாலி என்பவரின் உடல் அந்த உடல் என அடையாளம் காணப்பட்டது.

உடல் உடற்கூறாய்வு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இறந்தவரின் குடும்பத்தினரை தொடா்பு கொண்டு விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசாா் தெரிவித்தனா்.

முதற்கட்டமாக, இறந்தவரின் உடலில் சில காய அடையாளங்கள் உள்ளன. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு மீதமுள்ள விவரங்கள் தெளிவாகும் என்று வட்டார அதிகாரி குா்ஜா பூா்ணிமா சிங் மேலும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.