குளிரிலிருந்து குட்டி விலங்குகளை பாதுகாக்க தில்லி உயிரியல் பூங்காவில் பராமரிப்பு நடவடிக்கை
தில்லி தேசிய உயிரியல் பூங்கா அதன் குளிா்கால மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. குட்டி விலங்குகளுக்கான போா்வைகள், உயிரினங்களை இனங்கள் வாரியாக பிரித்தல் மற்றும் தீவிரப்படுத்தப்பட்ட வெப்பமூட்டல் ஏற்பாடுகள் ஆகியவை முதல் கட்ட நடவடிக்கையாக அமைந்துள்ளன.










