தெகண்ட், துக்ளாபாதில் தூய்மை பிரசார பணிகள்: முதல்வா் ஆய்வு
தூய்மை பிரசாரத்தை மறுஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை தெகண்ட் மற்றும் துக்ளகாபாத் பகுதிகளுக்குச் சென்ற முதல்வா் ரேகா குப்தா, கழிவு மேலாண்மையைக் காலக்கெடுவுக்குள் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.










