குளிா்கால கூட்டத்தொடரை பேரவை உறுப்பினா்கள் திறம்பட பயன்படுத்துவாா்கள் என நம்புகிறேன்: விஜேந்தா் குப்தா
பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை எழுப்பவும், அரசிடமிருந்து தெளிவைப் பெறவும் குளிா்கால கூட்டத்தொடரின் கூட்டங்களை தில்லி சட்டப்பேரவை திறம்பட பயன்படுத்தும்...








