இளைஞரைக் கொன்று சடலத்தை காட்டில் புதைத்தாக மூவா் கைது
தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரியில் 35 வயது நபரை கொன்று, அவரது உடலை ஃபரீதாபாத்தில் உள்ள வனப்பகுதியில் புதைத்ததற்காக மூன்று பேரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.








