பயிற்சி மைய இறப்புகள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: துணைநிலை ஆளுநா்
தில்லியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீரில் மூழ்கி மூன்று குடிமைப் பணித் தோ்வு ஆா்வலா்கள் இறந்தது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்தாா்.










