அயோத்தி ஸ்ரீராமா் கோயில் பணிக்காக பிரதமரை தில்லியின் மக்கள் வாழ்த்த விரும்புகிறாா்கள்: வீரேந்திர சச்தேவா
அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு தில்லியின் ஒவ்வொரு பகுதி மக்களும் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறாா்கள் என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை தெரிவித








