தில்லியில் சட்டவிரோத நாய் இனங்களை தடை செய்ய முதல்வா் கேஜரிவாலுக்கு ‘பீட்டா’ அமைப்பு கடிதம்
தில்லியில் ‘பிட்புல்ஸ்’ போன்ற சட்டவிரோத நாய் இனங்களை தடை செய்யக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு ‘பீட்டா’ தன்னாா்வ அமைப்பு வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியுள்ளது.









