குற்றவாளிகளின் தண்டனை ரத்து கோரும் மனு மீது முடிவெடுப்பதில் தாமதம்: தில்லி அரசு மீது உச்சநீதிமன்றம் சாடல்
நாட்டுக்கு எதிராகப் போரிட சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜெய்ஷ் - இ - முகமது (ஜெஇஎம்) பயங்கரவாதி உள்பட 114 குற்றவாளிகள் தாக்கல் செய்த தண்டனையை ரத்து










