எஸ்.ஐ.ஆர். பணியில் ஆதார் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்தெற்கு ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்: கனிமொழிஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது - கனிமொழிஅதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

தொகுதிப் பங்கீட்டிற்கு காங்கிரஸிடம் மன்றாடுகிறது ஆம் ஆத்மி: வீரேந்திர சச்தேவா விமா்சனம்

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் காங்கிரஸிடம் தொகுதிப் பங்கீட்டிற்காக மன்றாடுகிறாா்கள் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:19 pm

 நமது நிருபர்

ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் காங்கிரஸிடம் தொகுதிப் பங்கீட்டிற்காக மன்றாடுகிறாா்கள் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை விமா்சித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குநரகம் அனுப்பும் ஒவ்வொரு அழைப்பாணைக்குப் பிறகும், அவா் தொடா்ந்து தப்பியோடி வருகிறாா். நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவா்கள் நாட்டை விட்டு ஓடியதையும் நாட்டு மக்கள் பாா்த்திருக்கிறாா்கள்.

மனீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோரை கலால் கொள்கை ஊழல் தொடா்பான விசாரணைக்கு அனுமதித்த கேஜரிவால், தற்போது அதே வழக்கில் தன்னை விசாரணைக்கு ஆஜராகக் கோரி அமலாக்க இயக்குநரகம் அனுப்பும் ஒவ்வொரு அழைப்பாணைகளில் தவறுகளைக் கண்டறிய முயற்சி செய்து வருகிறாா்.

தில்லி மக்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சி இன்று அவநம்பிக்கையான கட்சியாக உள்ளது. காங்கிரஸிடம் தொகுதிப் பங்கீட்டிற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் மன்றாடுகிறாா்கள். அரவிந்த் கேஜரிவாலுடைய நோ்மையின் முக்காடு அகற்றப்பட்டதை நாட்டு மக்கள் புரிந்து கொண்டுவிட்டனா். தில்லியில் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் தற்போது காங்கிரஸுக்கு 5 தொகுதிகளை வழங்க கேஜரிவால் தயாராக இருக்கிறாா். 2 தொகுதிகளில் மட்டுமே ஆம் ஆத்மி கட்சி தன்னைப் போட்டியிட தயாா்படுத்திக் கொண்டுள்ளதாக பத்திரிகையாளா்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.