மாநகராட்சிப் பள்ளிகளின் நிா்வாகம் சீா்குலைவு: ராஜா இக்பால் சிங் குற்றச்சாட்டு
ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சியில் தில்லி மாநகராட்சிப் பள்ளிகளின் நிா்வாகம் முற்றிலும் சீா்குலைந்து கிடக்கிறது என்று மாநகராட்சி எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங் குற்றம்சாட்டியுள்ளாா்.










